-
-
பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களின் இருண்ட நாள்!
January 30, 2026 -
-
திரு வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்கள் இயற்கை எய்தினார்.
December 31, 2025 -
“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தணிக்கைக் குழுமம் தடை செய்கிறது
September 20, 2025 -
TOP STORY
LATEST NEWS
RECENT NEWS
திரு. தொல் திருமாவளவன் உரைக் கெதிராக தமிழீழ அரசியல்துறையின் கண்டன அறிக்கை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல் திருமாவளவனால் தலைவர் தொடர்பான அவதூறு பரப்பும் நோக்கில் இட்டுக்கட்டிய அண்மைய உரைக் கெதிராக, தமிழீழ அரசியல்துறையின் கண்டன அறிக்கை இங்கே பதிவிடப்படுகிறது. PDF: கண்டன அறிக்கை
பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களின் இருண்ட நாள்!
பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களின் இருண்ட நாள். அன்புக்குரிய தமிழீழ மக்களே ! காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுபட்டு, சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிறுபாண்மை இனமாக சிக்குண்ட, அவல வாழ்வின் தொடக்க நாளாகும். பெப்ரவரி 4 இதன் காரணத்தால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த இந்த நாளை, தமிழீழ மக்களும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் கரிநாளாகப் பிரகடனம் செய்து, அவரவர் நாடுகளிலுள்ள, இலங்கைத் தூதரகம் முன்பாகக் கறுப்புக் கொடியுடன் அணிதிரண்டு, துக்க தினமாகக் கடைப்பிடித்து […]
தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியத்தை புறக்கணிக்கின்றதா தென்னிந்தியத் திரை உலகம்?
தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியத்தை புறக்கணிக்கின்றதா தென்னிந்தியத் திரை உலகம் என்ற வினாவுடன்; தமிழீழ அரசியல்துறையின், தமிழீழத் தேசியப் படைப்புக்களுக்கான தணிக்கைக் குழுமம் அறிக்கை ஒன்றை தென்னிந்தியத் திரை உலகை நோக்கி , சல்லியர்கள் திரைப்படத்திற்கான ஆதரவுடன் வெளியிட்டுள்ளது! PDF SUPORT SALIYARAKAL LETTER-2
திரு வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்கள் இயற்கை எய்தினார்.
தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் “வேளாண் மன்னன்” என்று கெளரவிக்கப்பட்ட திரு வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்,நண்பர்கள் அனைவரது துயரிலும் தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் பங்கு கொள்வதோடு, எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றோம். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”